Saturday, May 30, 2015

கருத்தரிக்கும் காதல் மேகம்



நீயும் நானும் 
ஒன்றாக கரம் சேர்த்து 
தாங்கிய மழைத்துளிகளின் 
பிராத்தனையால் 
கருத்தரித்தது 
மற்றுமொரு மேகம்!!!



3 comments:

G.M Balasubramaniam said...

Promises are meant to be kept up.

G.M Balasubramaniam said...

உறுதி மொழிகள் காக்கப் படவேண்டும் . முன்பே பின்னூட்டம் எழுதியநினைவு

சிவகுமாரன் said...

ஒரே மூச்சில் பல கவிதைகளைப் படித்துவிடேன். அனைத்தும் அழகு.

Post a Comment