Sunday, June 1, 2014

ஊரோடு தங்கிவிட்ட சிறுதெய்வங்கள்


பெருந்தெய்வங்களைப் போல 
அத்தனை சாமர்த்தியம் போதவில்லை 
சிறுதெய்வங்களுக்கு -
தன் மக்களோடு 
பெருநகரங்களிலும், அயல்நாடுகளிலும் 
கிளைப் பரப்ப.