நதியில் விழுந்த இலை
Sunday, June 1, 2014
ஊரோடு தங்கிவிட்ட சிறுதெய்வங்கள்
பெருந்தெய்வங்களைப் போல
அத்தனை சாமர்த்தியம் போதவில்லை
சிறுதெய்வங்களுக்கு -
தன் மக்களோடு
பெருநகரங்களிலும், அயல்நாடுகளிலும்
கிளைப் பரப்ப.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)