Sunday, March 22, 2015

கனாக்காதலி

 
தலைக் கோதி
உறங்கச் சொல்கிறாய்.
ஆனால்-
நான் உறங்கும்
முன்னே
என் கனவில்
நுழைந்துவிடுகிறாய்.
 



1 comment:

G.M Balasubramaniam said...

கனவிலும் நினைவிலும் எப்போது காதலிதானா....? வயசுக் கோளாறு........! ?

Post a Comment