Wednesday, October 9, 2013

என் உலகை சிதைத்தவர்கள்


நான் 
கனவுலகில் வாழ்கிறேன் எனக் 
குறை  கூறுபவர்களுக்கு  
எப்போது  தெரியப் போகிறது 
என் யதார்த்த  உலகை 
சிதைத்தவர்களில் அவரும்  ஒருவரென்று!  


8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சரியான சாட்டையடி!

Anonymous said...

வணக்கம்

கவிதையின் விரிகள் நன்று வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சதீஷ் செல்லதுரை said...

அட....

r.v.saravanan said...

தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில்

http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_16.html

Anonymous said...

மிகவும் அருமையான படைப்பு. அக மகிழ்ந்தேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்!

:)

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Post a Comment