Wednesday, April 24, 2013

மழைப் புத்தன்




புத்தனாகிற முயற்சியில்
அவர் ஓவியத்தில்
விழுகிறது  
ஒற்றை மழைத்துளி.
சலனமற்று புன்னகைக்கிற
புத்தர்,
மழையாக மாற
தொடங்கியிருந்தார்! 
 

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

ஹ ர ணி said...

அன்புள்ள..

உலகத் தரத்தில் நிற்கும் கவிதை.

என்னை மறந்தேன்.

என்னைக் கரைத்தேன்.

என்னை மறைத்தேன்.

இந்தக் கவிதையில்...

அற்புதப் பரவசம்.

Post a Comment