Saturday, April 20, 2013

வண்ணத்துப்பூச்சி இலை



மரத்திலிருந்து
உதிரும் இலை
மேல் எழுந்து
பறக்கத் தெரியாத
வண்ணத்துப்பூச்சி!
 
 

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

ஹ ர ணி said...

அன்புள்ள

ஜப்பான் ஹைக்கூ கவிதையின் தந்தை பாஷோவின் கவிதைக்கு நிகரான கவிதை இது.கவிதையின் உச்ச ரகசியம் பேசும கவிதை இது.

பாஷோ கவிதை

உதிர்ந்த மலர்
செடிக்குத் திரும்புகிறதே
அட
வண்ணத்துப்பூச்சி..

Post a Comment