Saturday, January 14, 2012

நட்பு


பல்லக்கோ,
பாடையோ
என்னை 
நண்பர்களே 
சுமக்கிறார்கள்!


4 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

நண்பர்களின் அருமையை உணர்த்தும் வரிகள்.

ஹ ர ணி said...

நாகா அருமை. அறிவுமதியின் ஒரு கவிதை உண்டு. துளியே கடல் என்கிறது காமம். கடலும் துளி என்கிறது நட்பு. உங்களின் கவிதையாழம் அறிவுமதியின் கவிதையைப் படிப்பதுபோன்ற உணர்வைத் தந்தது. வாழ்த்துக்கள்.

vasan said...

இருவ‌ரிக‌ளில் நான்ம‌றை சொன்னான்
வானுய‌ர்ந்த‌ வ‌ள்ளுவ‌ப் பெருந்த‌கை.
இருவ‌ரிக‌ளில் ந‌ட்பின் த‌கை சொன்னாய்
ந‌தியில் விழுந்த‌ இலையில்...
(இழுப‌ட்டு/இழுத்துச் செல்லும் காட்சியும் அருமை.)

Unknown said...

ஆகா அருமை!!

Post a Comment