Tuesday, December 20, 2011

உதிரும் விருப்பங்கள்


வாழ்க்கைக் குறித்த 
நம் விருப்பம் 
உதிர்ந்த 
மறுக்கணத்தில் 
துளிர்க்க  
ஆரம்பிக்கிறது 
நம் குறித்த 
வாழ்க்கையின் விருப்பம்.

5 comments:

G.M Balasubramaniam said...

நறுக்கு தெறித்த குருங்கவிதைகள் உங்கள் ஸ்பெஷாலிடி.பாராட்டுக்கள்.

சக்தி கல்வி மையம் said...

நறுக்குன்னு இருக்கு கவிதை நண்பா..
அசத்தல்..

Yaathoramani.blogspot.com said...

குறுங்கவிதை அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாவ்....

சசிகலா said...

அருமை .

Post a Comment