Thursday, December 15, 2011

மௌனம் சம்மதமா?


மௌனத்தை சம்மதம் எனக் 
கொள்ளலாமா?
என்று கேட்கிறேன்.
மௌனத்தை 
மௌனம் எனவும் 
கொள்ளலாம் என்கிறாய்!

4 comments:

பிரணவன் said...

இன்னமும் காத்திருக்கனும் போல. . .

குறையொன்றுமில்லை. said...

நாலு வரியில் நச்சுனு ஒருகவிதை அழகு

vasan said...

mmm...mum...mmm

சசிகலா said...

யதார்த்தமான வரிகள்

Post a Comment