Friday, March 25, 2011

நிழற்படம்

நிறமுள்ள பூக்கள் 
நிறமற்றதாய்
மணமுள்ள பூக்கள் 
மணமற்றதாய்
நிழற்படமாக  என் கையில்.....

10 comments:

ஹ ர ணி said...

அழகு. எதார்த்தம். இனிமை. சுகம்.

தமிழ் உதயம் said...

வித்தியாசமாக தோன்றிய சிந்தனை கவிதையாக.

குறையொன்றுமில்லை. said...

நல்ல ரசனை உங்களுக்கு. நல்லா இருக்கு.

Chitra said...

வித்தியாசமான சிந்தனையுடன், கவிதை அருமையாக இருக்கிறது.

ப்ரியமுடன் வசந்த் said...

அருமைன்னு ஒரே வார்த்தையில் சொல்லிவிடமுடியவில்லை எதார்த்தமான கவிதை நிழற்படம் பற்றி

கமலேஷ் said...

எதார்த்தமான அழகு.

theensittu said...

இனிமை.

சிவகுமாரன் said...

Very nice as our old B&W photos

முனைவர் இரா.குணசீலன் said...

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..

அருமை

vasan said...

நிழற்ப‌ட‌மாய் இருப்ப‌தால் தான் க‌விதையாகிற‌து.
நிஜ‌மாகியிருந்தால், வாடிப் போக‌ வ‌த்திருப்போம்,

Post a Comment