Tuesday, March 15, 2011

நிலாத் தேரோட்டம்



விண்ணெங்கும் கூடி நின்று 
ரசிக்கின்றன
 விண்மீன் குழந்தைகள்
நிலாத் தேரோட்டத்தை ...

8 comments:

சக்தி கல்வி மையம் said...

அருமையான கற்பனை... கவிதையும் அருமை..

Anonymous said...

இப்பதான் முதன் முதலா வர்றேன்னு நினைக்கிறேன் கவிதை நல்லாருக்கு அடிக்கடி வரேன்

G.M Balasubramaniam said...

நல்ல கற்பனை; அழகு கவிதை, ரசித்தேன். பாராட்டுக்கள்

arasan said...

சிந்தனை சிறப்பு நண்பரே

குறையொன்றுமில்லை. said...

படமும் சிந்தனையும் அழகோ, அழகு.

சிவகுமாரன் said...

அருமை.
என் மேகங்கள் படித்திருக்கிறீர்களா ?
http://sivakumarankavithaikal.blogspot.com/2010/11/blog-post_19.html

Anonymous said...

கவிதை தேரை ஆடாமல்... அசையாமல்... கொண்டு போவது சிறப்பு

ப்ரியமுடன் வசந்த் said...

"விதியென்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் நதிவழி போகிறோம் எந்த கரை சேர்கிறோம்" அப்படின்னு ஆனந்த தாண்டவம் படத்தில் பூவினை திறந்து கொண்டு என்ற பாடலில் ஒரு வரி வரும் எனக்கு பிடித்த பாடல் அதைப்போலவே உங்கள் வலைப்பூ பெயர் "நதியில் விழுந்த இலை" மிகப்பிடித்தது..கவித்துவமான தலைப்பு..!

Post a Comment