"விதியென்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் நதிவழி போகிறோம் எந்த கரை சேர்கிறோம்" அப்படின்னு ஆனந்த தாண்டவம் படத்தில் பூவினை திறந்து கொண்டு என்ற பாடலில் ஒரு வரி வரும் எனக்கு பிடித்த பாடல் அதைப்போலவே உங்கள் வலைப்பூ பெயர் "நதியில் விழுந்த இலை" மிகப்பிடித்தது..கவித்துவமான தலைப்பு..!
8 comments:
அருமையான கற்பனை... கவிதையும் அருமை..
இப்பதான் முதன் முதலா வர்றேன்னு நினைக்கிறேன் கவிதை நல்லாருக்கு அடிக்கடி வரேன்
நல்ல கற்பனை; அழகு கவிதை, ரசித்தேன். பாராட்டுக்கள்
சிந்தனை சிறப்பு நண்பரே
படமும் சிந்தனையும் அழகோ, அழகு.
அருமை.
என் மேகங்கள் படித்திருக்கிறீர்களா ?
http://sivakumarankavithaikal.blogspot.com/2010/11/blog-post_19.html
கவிதை தேரை ஆடாமல்... அசையாமல்... கொண்டு போவது சிறப்பு
"விதியென்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் நதிவழி போகிறோம் எந்த கரை சேர்கிறோம்" அப்படின்னு ஆனந்த தாண்டவம் படத்தில் பூவினை திறந்து கொண்டு என்ற பாடலில் ஒரு வரி வரும் எனக்கு பிடித்த பாடல் அதைப்போலவே உங்கள் வலைப்பூ பெயர் "நதியில் விழுந்த இலை" மிகப்பிடித்தது..கவித்துவமான தலைப்பு..!
Post a Comment