Tuesday, March 29, 2011

வான் அழுகை

தன் பிள்ளைகளின்
மரணத்திற்கு அழுது அழுதே
வற்றிவிட்டன 
மேகத்தின் கண்ணீர்த் துளிகள்...

15 comments:

சக்தி கல்வி மையம் said...

அருமையான கற்பனை..
அருமையான கவிதை...
இதையும் படிச்சு பாருங்க..
http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_29.html

சக்தி கல்வி மையம் said...

உருவகம் அருமை..

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பரான ஹைக்கூ கவிதை....

சக்தி கல்வி மையம் said...

இந்தக் கவிதைக்காக போடப்பட்டுள்ள படமும் கவிதையாகவே..

தமிழ் உதயம் said...

கண்ணீரை பற்றி வித்தியாசமான பார்வை...

தமிழ் உதயம் said...

மழையை பற்றிய மாறுப்பட்ட கற்பனை, கவிதை.

குறையொன்றுமில்லை. said...

மேகத்தின் பிள்ளைகள்யாருங்க?

Chitra said...

very nice.

நிலாமகள் said...

//தன் பிள்ளைகளின்...// எதையோ இடிக்கிறது இச் சொற்கள்... மற்றபடி படமும் கவிதையும் கரைக்கிறது மனசை. மொட்டை மரமும் ஒற்றைப் பறவையும் பிசைகிறது வயிற்றை.

Nagasubramanian said...

@ லக்ஷ்மி அம்மா : மேகத்தின் பிள்ளைகள் மரங்கள்

குறையொன்றுமில்லை. said...

ஓ, தேங்க்யூ.

G.M Balasubramaniam said...

ONLY NAGASUBRAMANIAM CAN WRITE SUCH CUTE LITTLE POEMS.MUTRILUM VATRI VITTAAL, MEETHAMULLA PILLAIKALUM MARANIKKUMAE.!

vasan said...

துளிவ‌டிவாய், துணைக‌ண்ட‌த்தை விட்டு, அறுந்து விழுவ‌தாய் தான் அத‌ன் பூகோள அமைப்பு காட்சிய‌ளிக்கும்.

சிவகுமாரன் said...

வாவ் , சூப்பர் நாகா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

wow super

Post a Comment