Thursday, January 6, 2011

எது தேசபக்தி? [சிறுகதை]

     அது இந்தியாவின் 63 - வது சுதந்திர தினம். எல்லோரது வீட்டைப் போலவும் தான் சுப்பையாவின் வீட்டிற்கும்  அன்று விடிந்தது, தொலைக் காட்சியின் மூலம். 88 வயது வயதோகி + தியாகி.

     சுப்பையா, "ஹ்ம்ம், சுதந்திரம் வாங்கி 63  வருஷம் ஆச்சு ஆனா நாடு என்னமோ வெள்ளையன்ட இருந்து அரசியல்வாதிட்ட போய்டுச்சு. ஜனநாயகம் செத்துப் போய்டுச்சு. இதோ டிவி, FM  ல கூட எந்த த்யாகிகள் பத்தியும் அவ்வளவா பேச மாட்டீன்க்ராங்க. எவனோ ஒரு கூத்தாடி   அவனோட பேட்டிய போடுறானுங்க.......... "


        இப்படி அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே பள்ளி விட்டு அவர் ஏழு வயது பேத்தி லக்ஷ்மி வீட்டிற்க்கு வந்து சேர்ந்தாள். அவர் பேசும் போது இடைமறித்து, "தாத்தா! நீங்களும் ஒரு வருஷம் விடாம இப்படி தான் பேசிட்டு இருக்கீங்க. ஆனா, நம்ம கொடிய சட்டையில குத்தி அதை ஓட்டை போடுறது தப்புன்னு ஏன் உங்களுக்கு தெரியாம போச்சு?"
 
     "?!........"


   

4 comments:

Unknown said...

A short and sweet story nice.......

arasan said...

அற்புதம்

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

very nice !

Anonymous said...

தாய் மண்னே வணக்கம்

Post a Comment