Tuesday, December 28, 2010

மழை இரவு


நிலவைத் 
தொலைத்த வானம் 
அழுகிறது 
மழை !

5 comments:

G.M Balasubramaniam said...

ம்ழையைப் பற்றி இப்படியும் ஒரு சிந்தனை....!!

ஆஹா...!!

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

Nice !

Aathira mullai said...

வானமழைக் கவிதை வண்ணமழையாக ஒளிர்கிறது. வாழ்த்துக்கள்..

santhanakrishnan said...

மழை ஓர் அமுத சுரபி.
எத்தனை க்விதைகளை
அள்ளிக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.
வாழ்த்துக்கள்.
நிறைய வாசியுங்கள்.எழுதுங்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

arasan said...

நச் ...

Post a Comment