Monday, December 27, 2010

காதல் முரண்

நீ 
என் வாழ்வில் முற்று
பெறாத கவிதை
நானோ 
உன் வாழ்வில் 
இன்னும் 
தொடங்கவேப்படாத கவிதை!

2 comments:

சிவகுமாரன் said...

அந்தக் கவிதையும் சீக்கிரமே தொடங்கட்டும். வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam said...

கடிக்கும் எறும்பையும் அது கொடுக்கும் வலியையும் காதலிக்கும் நீங்கள் ஒரு தொடங்கப்படாத கவிதையாக இருப்பதுதான் முரணா.? சீக்கிரமே நீங்களும் தொடங்கப்பட்ட கவிதையாகி முற்றுப்பெறாமல் இருக்க என் வாழ்த்துக்கள்.

Post a Comment