Friday, December 17, 2010

மின்னல் உறவு

விண்ணுக்கும் மண்ணுக்கும் 
உண்டான தொப்புள்கொடி
"மின்னல்"

5 comments:

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

நல்லாருக்கு நாகா. வாழ்த்துக்கள்.

Unknown said...

அறிவியலும் கற்பனையும் மிகுந்த கவிஞர் நீங்கள்.

சிவகுமாரன் said...

Super Excellent.

ஹ ர ணி said...

மூன்று வரிகளுக்குள் முந்நுர்று உணர்வுகளைத் துர்ண்டும் கவிதை. இதுகுறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுவேன். அற்புதம்.

king Ramshan said...

very nice ungaluku nalla ethir kaalam iruku..
ungal kavi pani thodaratum

Post a Comment