Monday, November 8, 2010

மழை சிநேகம்



குடை கொண்டு செல்ல 
மறந்த நாட்களில் தான் 
புரிகிறது.
மழையுடன் 
எனக்கு உண்டான 
சிநேகமும் விரோதமும்!

No comments:

Post a Comment