Sunday, July 20, 2014

நீ+நான் = காதல்


என் கோடையின்
முதல் மழைத்துளி நீ!
உன் இலையுதிரின்
கடைசி இலை நான்!





1 comment:

இராஜராஜேஸ்வரி said...

அழகு சொட்டும் வரிகளும் படமும் அருமை..!

Post a Comment