Sunday, August 24, 2014

கடவுளா? மிருகமா?


என்னில் காணும் தெய்வத்தைக்
கண்டு ஆச்சரியம் கொள்வதாக
சொல்கிறாய்.
ஆனால்-
அது மிருகத்தின் மாறுவேடம்
என்பதை உன்னிடம்
சொல்ல நினைப்பது
என்னுள்ளிருக்கும்
கடவுளா? மிருகமா?


No comments:

Post a Comment