Saturday, November 2, 2013

இரவின் நீளம்


உறக்கமற்ற இரவுகளே 
உணர்த்துகின்றன 
ஒரு இரவு 
எவ்வளவு பெரியதென; 
எத்தனை துயரமானதென!




2 comments:

G.M Balasubramaniam said...

எங்கோ ஏதோ தவறு என்று தோன்றுகிறது, உங்களுக்கும் உறக்கமற்ற நீண்ட இரவா.?

கரந்தை ஜெயக்குமார் said...

உறக்கமற்ற இரவா
துயரம்தான்

Post a Comment