நதியில் விழுந்த இலை
Saturday, November 2, 2013
இரவின் நீளம்
உறக்கமற்ற இரவுகளே
உணர்த்துகின்றன
ஒரு இரவு
எவ்வளவு பெரியதென;
எத்தனை துயரமானதென!
2 comments:
G.M Balasubramaniam
said...
எங்கோ ஏதோ தவறு என்று தோன்றுகிறது, உங்களுக்கும் உறக்கமற்ற நீண்ட இரவா.?
November 3, 2013 at 3:21 AM
கரந்தை ஜெயக்குமார்
said...
உறக்கமற்ற இரவா
துயரம்தான்
November 3, 2013 at 5:54 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எங்கோ ஏதோ தவறு என்று தோன்றுகிறது, உங்களுக்கும் உறக்கமற்ற நீண்ட இரவா.?
உறக்கமற்ற இரவா
துயரம்தான்
Post a Comment