நதியில் விழுந்த இலை
Saturday, July 7, 2012
காதல் தவம்
உன் பதிலுக்கு
காத்திருக்கிற
நாட்கள்
நீள்கையில்
வரத்திற்கு
தகுதியானவனா
என்ற
ஐயத்தைவிட
தவமிருக்க
தகுதியானவனா
என்ற
கேள்வியே
எழுகிறது!
2 comments:
Seeni
said...
ada!
July 7, 2012 at 2:48 PM
MANO நாஞ்சில் மனோ
said...
நல்ல சீர்தூக்கல் கவிதை....!
July 8, 2012 at 3:17 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ada!
நல்ல சீர்தூக்கல் கவிதை....!
Post a Comment