Saturday, July 7, 2012

காதல் தவம்


உன் பதிலுக்கு
காத்திருக்கிற
நாட்கள்
நீள்கையில்
வரத்திற்கு
தகுதியானவனா
என்ற
ஐயத்தைவிட
தவமிருக்க
தகுதியானவனா
என்ற
கேள்வியே
எழுகிறது!


2 comments:

Seeni said...

ada!

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல சீர்தூக்கல் கவிதை....!

Post a Comment