Thursday, June 21, 2012

பிரிவின் தவிப்பு



பயணத்தின் நடுவில் 
அறுபட்ட செருப்புபோல 
உந்தன் பிரிவு.
அந்த இடத்திலேயே 
நின்றுவிடவும் 
முடியவில்லை.
பயணத்தை மேற்கொண்டு 
தொடரவும் 
மனமில்லை.


3 comments:

Seeni said...

athuvum sari!

சசிகலா said...

நல்ல உவமை .

G.M Balasubramaniam said...

உங்கள் குட்டி குட்டிக் கவிதைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நாக சுப்பிர மணியம்.கற்பனை சுரங்கமே தெரிகிறது. வாழ்த்துக்கள்.

Post a Comment