Saturday, December 10, 2011

நதியின் தாகம்


தாகத்திற்கு அள்ளிப் 
பருகினேன்.
தீர்ந்துபோனது 
நதியின் 
ஆயிரம் மைல்
பயணத் தாகம்

4 comments:

Unknown said...

சுருக்கமாக அமைந்தாலும் சுகமாக இருக்கிறது இக்கவிதை! வாழ்த்துக்கள்!!

SURYAJEEVA said...

நல்லா இருக்கு

thendralsaravanan said...

ஆகா!

Subramanian said...

ஒரு துளியில், சமுத்திரத்தையே காணலாம். என்ற ஓஷோவின் வரிகளை நினைவுபடுத்துகிறது. மிக அருமை. தொடருங்கள்.

Post a Comment