Wednesday, October 19, 2011

சுகமான நினைவுகள்


 வலிகளின்றி
வாழ்வேது?
வலிகள்
அனைத்தும் 
உன்னையே
நினைவுருத்துவதால் 
இந்த வாழ்வே 
சுகமின்றி 
வேறேது?

2 comments:

சிவகுமாரன் said...

சுகமான வலிகள்
அருமை

ஹ ர ணி said...

உண்மைதான் நாகா. வலிகளும் காயங்களும்தான் வாழக்கையை உறுதிச்செய்கின்றன.

Post a Comment