Sunday, October 2, 2011

நேசம்


நான் 
என்னை நேசிப்பதே 
நீ 
என்னை நேசிப்பதால்தான்!

8 comments:

thendralsaravanan said...

ம்ம் ம் நல்லாயிருக்கு!!!

Yaathoramani.blogspot.com said...

இத்தனை ரத்தினச் சுருக்கமாக
காதலைச் சொல்வது கடினமே
மிக மிக அழகான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம1

முனைவர் இரா.குணசீலன் said...

நான்கே
வரிகள்
அழகாய்
கவிதை..

பிரணவன் said...

எனக்கு எல்லாமுமாய் அவள் இருக்க
எனக்குள் அவள் இருப்பதில் ஆச்சர்யம் என்ன?. . .
உன்மைதான் நண்பா, காதல் வந்த பின்புதான், நம்மளையே நமக்கு பிடிக்கின்றது. . .

சென்னை பித்தன் said...

த.ம.2
ரத்தினச் சுருக்கம்.அருமை!

G.M Balasubramaniam said...

இம்மாதிரி பொட்டுத் தெறித்தால் போல எழுத எங்கு கற்றீரோ.?

நாவலந்தீவு said...

அருமை. நாலே வரியில் நச்.
பலே.

Post a Comment