Tuesday, August 9, 2011

பொறாமை

கரப்பான்பூச்சிகளைக் கண்டு 
அஞ்சும் பெண்களைப் பார்க்கும் போது
சற்று பொறாமையாகத்தான் இருக்கிறது 
கரப்பான்பூச்சிகளின் மேல்!

10 comments:

Yaathoramani.blogspot.com said...

இதுவும் நல்லா இருக்கே
நம்மால் முடியாவிட்டாலும்
ஆள்வைச்சு அடிக்க நினைக்க
மனம் பெறும் அற்ப சுகம் போல..
சுருக் ஆயினும் நறுக்..
தொடர வாழ்த்துக்கள்

thendralsaravanan said...

லொல்லு...ரொம்பதான்...

Unknown said...

Enakku kooda konjam poramai thaan.

ungalai pola pathivida mudia villai endru:)

nice one.

Anonymous said...

அடடா இப்படி கூடவா? ரசனைக்கு வானமே எல்லை..

Chitra said...

ha,ha,ha,ha,ha...

அம்பாளடியாள் said...

வணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறையாக வந்துள்ளேன் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
நன்றி பகிர்வுக்கு.....

nilaamaghal said...

என் சார்பில் சித்ரா சிரித்துவிட்டார்.

குறையொன்றுமில்லை. said...

ஹா, ஹா, ஹா கரப்பான்பூச்சிகளைப்பாத்து பயப்படுரவங்கதான் தெரியும் .இது என்ன பொறாமை கூட் படமுடியுமா?

vasan said...

அடி ரெம்ப‌ வ‌லிக்கிற‌ மாதிரி விழுகுதோ?

மதுரை சரவணன் said...

nalla karuththu.. vaalththukkal.

Post a Comment