Thursday, June 23, 2011

நாடக மேடை

ஒத்திகை இல்லாத 
நாடகம் 
வாழ்க்கை!

7 comments:

குறையொன்றுமில்லை. said...

ஒரே வரியில் ஒரு அழகான கவிதையா. சூப்பர்.

நிலாமகள் said...

என்ன‌ நாகா... வ‌ர‌வ‌ர‌ திருக்குற‌ளை விட‌ சுருக்க‌றீங்க‌....?! நாலைந்தா சேர்த்துப் போட‌லாமே...

பிரணவன் said...

ஆனாலும் சுவாரசியமானது. . .

சக்தி கல்வி மையம் said...

nice.,

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
இவ்வளவு அழகாக இவ்வளவு சுருக்கமாக
வாழ்வு குறித்து யாரும் சொல்லிவிட முடியாது
சூப்பர் பதிவு

இராஜராஜேஸ்வரி said...

அருமையான கவிதை.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை...

Post a Comment