Tuesday, May 31, 2011

மறதி

மறந்தவை அனைத்தும் 
மறந்தவை மட்டுமல்ல;
மறக்கப்பட்டவையும் தான்.

1 comment:

G.M Balasubramaniam said...

ஒருவன் ஒன்றை மறந்தான் என்றால் அதில் அவன் போதிய அக்கறை செலுத்தவில்லை என்று என் சொந்தங்களிடம் நான் கூறுவதுண்டு.

Post a Comment