Monday, May 2, 2011

நான்

சிக்கலே  இல்லாத 
வாழ்வில்
 சிக்கித் தவிக்கும் 
மனிதன் 
நான்!

6 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இளம் வயதில் முதிர்ந்த சிந்தனை அபூர்வம்.அருமை நாக்ஸ்.

இன்னும் கொஞ்சம் விரிவாக எழுத முயலுங்களேன்.

தமிழ் உதயம் said...

சிக்கலே இல்லாத
வாழ்வில்
சிக்கித் தவிக்கும்
மனிதன்
நான்! './///

இருக்கலாம்.

தமிழ் உதயம் said...

கண்ணுக்கு தெரியாத சிக்கல் - வாழ்க்கை.

சக்தி கல்வி மையம் said...

அருமை நண்பா..
சும்மா நச்சின்னு இருக்கு..

சிவகுமாரன் said...

சிக்கலை ஏற்படுத்த ஆள் தயாரா ?

G.M Balasubramaniam said...

சிக்கலில் சிக்கிக் கொள்ள தயாரா.?

Post a Comment