Tuesday, November 4, 2014

காதல் பெருமழை



நீ குடை
கொண்டுவருவாய் என நானும்
நான் குடை
கொண்டுவருவேன் என நீயும்
இறுதி வரையில்
நனைந்தே திளைக்கிறோம்
இப்பெருமழையில்.


No comments:

Post a Comment