Monday, May 5, 2014

குடும்பத் தலைவி


தினமும் தன் உணவைத் தானே
சமைத்து உண்ணும்
மத்திம வயது பிரமச்சாரி உணர்வான்
அலுவலகம் சென்று வந்து
தன் குடும்பத்துக்கு
முகம் சுளிக்காமல்
சமைத்துப் போடும்
குடும்பத் தலைவியின்
பேரன்பை; பெருமூச்சை.
 
 




 

2 comments:

Seeni said...

Mmm...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை அருமை
பாம்பின்கால் பாம்பறியும்

Post a Comment