Sunday, April 13, 2014

விண்மீன்களின் ரகசியம்



என்னதான் ஆதவன் பிரகாசித்தாலும்
விண்மீன்கள் தெரிவதென்னவோ
நிலவொளியில்தான்.

 

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

இராஜராஜேஸ்வரி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

Post a Comment