Monday, February 3, 2014

காத்திருக்கிறேன் உன் ஒற்றை அழைப்புக்கு


உன்னிடம் கோபம் கொள்ள
எத்தனை நியாயமான காரணங்கள் இருந்தும் 
என்னால் அத்தனை சுலபமாக 
கோபிக்க முடியவில்லை.
நினைத்துக் கொள்கிறேன் - 
உனக்கு அனுப்பப்படாத 
என் கடிதங்களைப் போலதான் 
என்னை நீ 
அழைக்காததும், சந்திக்காததும்!



1 comment:

G.M Balasubramaniam said...

எத்தனை முறை அழைத்தும் சந்திக்க வராததில் வருத்தமே

Post a Comment