நதியில் விழுந்த இலை
Monday, February 3, 2014
காத்திருக்கிறேன் உன் ஒற்றை அழைப்புக்கு
உன்னிடம் கோபம் கொள்ள
எத்தனை நியாயமான காரணங்கள் இருந்தும்
என்னால் அத்தனை சுலபமாக
கோபிக்க முடியவில்லை.
நினைத்துக் கொள்கிறேன் -
உனக்கு அனுப்பப்படாத
என் கடிதங்களைப் போலதான்
என்னை நீ
அழைக்காததும், சந்திக்காததும்!
1 comment:
G.M Balasubramaniam
said...
எத்தனை முறை அழைத்தும் சந்திக்க வராததில் வருத்தமே
February 3, 2014 at 10:13 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
எத்தனை முறை அழைத்தும் சந்திக்க வராததில் வருத்தமே
Post a Comment