Tuesday, January 14, 2014

வனத்தை தொலைத்த மிருகம்


வனத்தில் என்னைத்
தொலைத்த போதுதான்
புரிந்தது 
வனத்தை தொலைத்த
மிருகத்தின் வாழ்வை.



2 comments:

அ.பாண்டியன் said...

அற்புதமான வரிகள் சகோதரர். வாழ்த்துகள்.
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே

Post a Comment