நதியில் விழுந்த இலை
Saturday, September 14, 2013
சிலுவைகளின் அணிவகுப்பு
பிரக்ஞையற்று செய்த
தவறுகளின் விளைவுகள்
சிலுவைகளென
ஒன்றன்பின் ஒன்றாக
அணிவகுத்து
நிற்கின்றன.
கடைசி சிலுவையில்
என்னை அறைகிற
வேளையிலாவது
சொர்கத்திற்கான திறவுகோல்
கிட்டுமா என்று தான் தெரியவில்லை.
1 comment:
Seeni
said...
mmm...
September 14, 2013 at 10:14 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
mmm...
Post a Comment