Saturday, September 14, 2013

சிலுவைகளின் அணிவகுப்பு


பிரக்ஞையற்று செய்த 
தவறுகளின்  விளைவுகள் 
சிலுவைகளென 
ஒன்றன்பின் ஒன்றாக 
அணிவகுத்து 
நிற்கின்றன. 
கடைசி சிலுவையில் 
என்னை அறைகிற 
வேளையிலாவது 
சொர்கத்திற்கான திறவுகோல் 
கிட்டுமா என்று தான் தெரியவில்லை.


1 comment:

Post a Comment