Monday, July 22, 2013

குழந்தையின் பிராத்தனை

 
மனைவியுடன் கோவிலுக்குச் 
சென்று வந்த என் குழந்தையிடம்,
"சாமிகிட்ட என்ன வேண்டிக்கிட்ட?"
என்று கேட்டேன்.
இரு கைகளையும் 
காற்றில் வீசியபடி 
ஒன்றுமில்லை என்றாள்.
எனக்கென்னவோ அதில்தான் 
எல்லாம் இருப்பதாக 
தோன்றியது!
 
 
 
 
 

5 comments:

நிலாமகள் said...

காற்றில் வீசிய கைகளை இறுகக் கோர்த்தாள்
நம்முள் இருக்கும் அறியாமை ஈரத்தை
அழுத்திப் பிழிந்தபடி.

திண்டுக்கல் தனபாலன் said...

பிரமாதம்...!

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

கரந்தை ஜெயக்குமார் said...

ரசித்தேன் சுவைத்தேன்

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர் பதிவு :

http://gmbat1649.blogspot.in/2013/07/blog-post_27.html

வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

1. இந்த உலவு லோகோ அல்லது ஓட்டுப்பட்டையை எடுத்து விடவும்... உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் ஆகிறது... மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும்... நன்றி...

2. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

Post a Comment