நதியில் விழுந்த இலை
Thursday, June 27, 2013
காதலிக்கப்படாதவன்
என்னை நீ
காதலிக்க வேண்டாம் .
அது அவசியமுமன்று.
ஆனால் -
என்னைக் கடக்கும் போது
சக மனிதனை கடக்கும்
பாவனையுடனாவது நடந்து செல்.
3 comments:
Seeni
said...
mm ..
June 27, 2013 at 2:37 PM
கரந்தை ஜெயக்குமார்
said...
வேதனை புரிகிறது
June 27, 2013 at 4:45 PM
G.M Balasubramaniam
said...
யாரும் காதலிக்காவிட்டால் என்ன.? நாம்காதலிக்கலாமே.!
June 28, 2013 at 4:10 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
mm ..
வேதனை புரிகிறது
யாரும் காதலிக்காவிட்டால் என்ன.? நாம்காதலிக்கலாமே.!
Post a Comment