Thursday, June 27, 2013

காதலிக்கப்படாதவன்



என்னை நீ
காதலிக்க வேண்டாம் .
அது அவசியமுமன்று.
ஆனால் -
என்னைக் கடக்கும் போது
சக மனிதனை கடக்கும்
பாவனையுடனாவது நடந்து செல்.


3 comments:

Seeni said...

mm ..

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனை புரிகிறது

G.M Balasubramaniam said...


யாரும் காதலிக்காவிட்டால் என்ன.? நாம்காதலிக்கலாமே.!

Post a Comment