Wednesday, June 26, 2013

சிறைப் பறவை




என்னை
ஒரு அறையில் சிறை வையுங்கள்.  
அதுகுறித்து எனக்கு எவ்வித  கவலையுமில்லை. 
ஆனால் -
ஒரு புத்தகத்தையாவது என்னிடம் தந்துவிடுங்கள்.
என் உலகை நானே சிருஷ்டித்துக் கொள்கிறேன்.



1 comment:

Post a Comment