Monday, March 11, 2013

உதிரும் காதல் சொற்கள்


 
நம் இருவரும்
பேசிவிட்டு விடைபெற்று
சென்ற பின்னர்
என்றாவது நீ,
நான் திரும்பிச் சென்ற
பாதையை பார்த்திருப்பின்
உணர்ந்திருக்கக்கூடும்
உன்னிடம் சொல்லாத
என் காதலை
உதிர்த்தவாறு
நான் நடந்து செல்வதை!!
 
 

3 comments:

Post a Comment