Friday, January 11, 2013

மரணத்தைக் கொண்டாடும் இலை


காற்றின் இசைக்கு
நடனமாடியபடியே
உதிரும் ஒரு
பழுப்பு இலை
உணர்த்துகிறது
மரணம்கூட
கொண்டாட்டம்தான் என்று!




4 comments:

Seeni said...

arumai...

தமிழ் காமெடி உலகம் said...

கவிதை நல்லா இருக்கு...."உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....."

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

இராஜராஜேஸ்வரி said...


மரணத்தைக் கொண்டாடும் இலை --
மனதை கவர்ந்தது ..

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

G.M Balasubramaniam said...


மரணம் கூடக் கொண்டாட்டம்தான்.....யாருக்கு.?

Post a Comment