Friday, August 24, 2012

நினைவின் ஊசலாட்டம்


பிரிவின் நினைவுகளோடு 
வாழ்கிறேன் 
தன்னந்ததனியாக 
ஆடிக்கொண்டிருக்கும் 
ஒரு ஊஞ்சலைப்போல.
நினைவிற்கும் 
நிதர்சனத்திற்கும் 
இடையே 
நிகழும் 
இந்த ஊசலாட்டம் 
முடியும் போது 
இரண்டில் 
எந்த இடத்திலும் 
நான் இருக்கப் போவதில்லை.



1 comment:

G.M Balasubramaniam said...

உங்கள் கவிதைகள் மனதைத் தொடுகின்றன. எதோ ஒரு வலி தெரிகிறது. ஒரு விரக்தி. இது கவிதைக்காகவா இல்லை.......?

Post a Comment