Monday, November 21, 2011

இதய வலி


உடன்படாத 
இதயம் 
ஒன்றால் 
உடைபடுகிறது 
மற்றொரு 
இதயம்.

4 comments:

சக்தி கல்வி மையம் said...

வித்தியாசமான சிந்தனை.
கவிதை அழகு..

G.M Balasubramaniam said...

ஒட்ட வைக்க இன்னொரு இதயம் தேவை..!

MANO நாஞ்சில் மனோ said...

உண்மை.....!!!

பிரணவன் said...

கிடைகாது என்பது தெரிந்தும் எதிர் பார்ப்பவர்கள் தான் நாம். . .

Post a Comment