Thursday, November 17, 2011

நிலவும் வாழ்வும்


வளர்பிறையையும் 
தேய்பிறையையும் 
தவிர 
வேறென்ன வேண்டும்
நிலவையும் 
வாழ்வையும் 
ரசிக்க ?!



4 comments:

மழை said...

ஹஹ நல்லா இருக்கு...

SURYAJEEVA said...

அருமை

குறையொன்றுமில்லை. said...

நல்லாதான் சொல்லி இருக்கீங்க.

G.M Balasubramaniam said...

குட்டிக்குட்டிக் கவிதைகள் எழுதி ரசிக்க வைக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

Post a Comment