Wednesday, September 28, 2011

பிம்பம்


நிலத்தில் மிதக்கிறது
மலை.
குளத்தில் மூழ்கி இருக்கிறது
பிம்பம்.

3 comments:

G.M Balasubramaniam said...

அழகான கற்பனை. படமும் பிரமாதம்.

arasan said...

பிம்பம் இனிமை ..

பிரணவன் said...

தரையில் மிதக்கும் மலை, குளத்தில் மூழ்கிவிட்டது. . . வித்தியாசமான சிந்தனை. . .

Post a Comment