Tuesday, September 20, 2011

பால்ய நினைவு



குறும்பு செய்யும் 
என் மகனை 
அதட்டும் போது
என்னை 
அதட்டும் 
என் பெற்றோரைப் 
பார்க்கையில் 
நினைவுக்கு 
வருகிறது
தாத்தா பாட்டி 
இல்லாத 
எனது பால்ய காலம்!

7 comments:

arasan said...

நல்சிந்தனை வாழ்த்துகள்

thendralsaravanan said...

அருமை!
பையன் கொடுத்து வைத்தவன்!
வாழ்க பாட்டி தாத்தா...

குறையொன்றுமில்லை. said...

கவிதை நச்சுனு இருக்கு.

Rathnavel Natarajan said...

அருமை.

Unknown said...

hikooo kavithai..
:)nice

பிரணவன் said...

மனதின் வலி அருமை. . .

சக்தி கல்வி மையம் said...

நல்ல சிந்தனை..

Post a Comment