Sunday, September 11, 2011

வாழ்க்கையின் முரண்




நினைத்தது 
எல்லாம் 
நடந்துவிடாது 
என்கிற 
யதார்த்தத்துக்கும் 
நினைத்தது
எல்லாம்
நடக்க வேண்டும் 
 என்கிற
எதிர்ப்பார்புக்கும் 
இடையில் 
சிக்கித் 
தவிக்கும் 
மனித வாழ்க்கை

5 comments:

thendralsaravanan said...

நச் வரிகள்...வாழ்க்கை இதுதான்!

பிரணவன் said...

அருமையான தத்துவம் சகா. . .

Unknown said...

hm good one.

குறையொன்றுமில்லை. said...

அருமையா இருக்கு.

நம்பிக்கைபாண்டியன் said...

உண்மையான தத்துவங்கள் அழகான கவிதையாக மாறியுள்ளன!

Post a Comment