Wednesday, September 7, 2011

உழைப்பு


மிதித்தால்தான் 
உழைப்பேன் என்கிறது.
தையல் எந்திரம்.

4 comments:

குறையொன்றுமில்லை. said...

இரண்டே வரிகளில் சூப்பரான கவிதை.

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
ஒரு வரியில் வித்தியாசமான சிந்தனையை
கவிதையாகக் கொடுத்து அசத்தி இருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம 1

பக்தி யுகம் said...

மிக நன்று

Post a Comment