Sunday, July 17, 2011

வெயில் நதி

தாகத்திற்கு
அள்ளிப் பருக முடியாத
வெயில் நதி
சாலை!

5 comments:

G.M Balasubramaniam said...

நதிக்கு கரைகள் உண்டு. வெயிலுக்கு.? சில சமயம் தார் சாலையில் வெயில் கானல் நீர் போல் தோன்றும்.

thendralsaravanan said...

excellent!

நிரூபன் said...

நீளமான சாலையினை நதிக்கு ஒப்பிட்டு, விளித்திருக்கிறீங்க. அருமையான கவிதை.

Anonymous said...

நல்ல ஹைக்கூ கவிதை . தொடருங்கள் ..........

சிவகுமாரன் said...

மன்னிக்கவும்.இரண்டு மாதமாகி விட்டது தங்கள் வலைப்பக்கம் வந்து.
அனைத்துப் படைப்புகளும் அருமை. தங்களின் அறிவு முதிர்ச்சி வியக்க வைக்கிறது.
வாழ்த்துக்கள்

Post a Comment